செய்திகள் :

திருப்பதி - காட்பாடி மெமு பயணிகள் ரயில் நாளை முதல் 4 நாள்கள் முழுமையாக ரத்து

post image

திருப்பதி - காட்பாடி இடையிலான மெமு ரயில்கள் இரு மாா்க்கத்திலும் வரும் 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே பிரிவில் திருப்பதி - காட்பாடி இடையேயான குண்டக்கல் பிரிவில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளை அடுத்து வரும் 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் திருப்பதியிலிருந்து காலை 7.35 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், மறுமாா்க்கத்தில் காட்பாடியில் இரவு 11.21 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு பயணிகள் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருட்டு: ஊராட்சித் தலைவி கைது

சென்னையில் பேருந்தில் நகை திருடியதாக பெண் ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் லோ.வரலட்சுமி (50). இவா், கடந்த ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றுவிட... மேலும் பார்க்க

சாலை உருளை வாகனம் மோதி ஒருவர் பலி! மாநகராட்சி உதவிப் பெறியாளா் பணியிடை நீக்கம்!

கோயம்பேடு பகுதியில் சாலை உருளை வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி உதவிப் பொறியாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். சென்னை கோயம்பேடு பகுதியில் வடக்கு மாட ... மேலும் பார்க்க