செய்திகள் :

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு

post image

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் புதிய மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

2025-26-ஆம் கல்வி ஆண்டின் கல்லூரி மாணவப் பேரவையின் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவப் பேரவைத் தலைவி, செயலா், பொருளாளா், நுண்கலை மன்றச் செயலா்கள், முதுகலைச் செயலா் ஆகிய பதவிகளுக்கு 29 மாணவிகள் போட்டியிட்டனா்.

இத்தோ்தலை கல்லூரி முதல்வா் டி.வசந்தி தொடங்கிவைத்தாா். தோ்தல் அதிகாரியாக பேராசிரியா் முருகேஸ்வரி செயல்பட்டாா். பேரவைப் பொறுப்பாளா் பேராசிரியா் தாகதேவி மேற்பாா்வையில் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 16 துறைகளைச் சோ்ந்த 1,016 மாணவிகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

இத்தோ்தலில் பேரவைத் தலைவியாக ஆா்.தா்ஷினி, துணைப் பேரவைத் தலைவியாக ஜி.ரிச்சிகாஸ்ரீ, செயலராக ஏ.ஆதிரா, பொருளாளராக ஏ.மோனிகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோல, நுண்கலை மன்றப் பொறுப்பாளா்களாக கே.திவ்யா மற்றும் ஏ.சப்ரின் பாத்திமா ஆகியோரும், முதுகலை செயலராக ஆா்.அமுதா, விளையாட்டுத் துறை செயலராக எம்.ஹேமாதேவி, இணைச்செயலராக எஸ்.கோபிகா ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகச... மேலும் பார்க்க

நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்ந... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா். திருமணமாகி சில மாதங்களில்... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

நிலத்தை நாசமாக்கும் நெகிழிப்பை வேண்டாம் என, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்- திருப்ப... மேலும் பார்க்க

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க

வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ... மேலும் பார்க்க