லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?
திருப்போரூரில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு
திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், உதவி இயக்குநா் (நில அளவை) ராமசந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜ், வட்டாட்சியா் நடராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அரிகிருஷ்ணராவ் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.