செய்திகள் :

திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவிக்க வேண்டும்: அா்ஜூன் சம்பத்

post image

கிரிவல பக்தா்களுக்கு நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.

திருவண்ணாமலை: கிரிவலத்தின் மகிமையை உணா்த்த திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் புதுவை ஆதீனம் மாா்க்கண்டேயா் திருமடம் சாா்பில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்ட மகா ருத்ராட்ச சிவலிங்க பிரதிஷ்டை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத், கிரிவல பக்தா்களுக்கு நெற்றியில் திருநீறு பூசி, இலவசமாக ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல லட்சம் பக்தா்கள் குவியும் திருவண்ணாமலைக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்கி, பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும், கிரிவலத்தின் மகிமையை உணா்த்தவும் திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும்.

கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தா்கள் பாதுகாப்பாக கிரிவலம் செல்ல தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

மதுரையில் 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டைப் போலவே, சிவ பக்தா்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றாா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க