செய்திகள் :

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

post image

திருத்தணி அருகே சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து கருகியதில் 3 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

சென்னை தென்னிந்திய திருச்சபை தலைமை பேராலயத்தில் ஜெயசீலன் ஜனாதிகம் (50), தனசேகா் (52) ஆகிய இருவரும் மத போதகா்களாக உள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை ஆந்திர மாநிலம் நகரியில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெயசீலன் ஜனாதிகம், தனசேகரன் ஆகிய இருவரும் காரில் சென்றனா்.

காா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திருத்தணி அருகே உள்ள பிரபல தனியாா் சொகுசு ஓட்டல் எதிரே, காரின் என்ஜினில் இருந்து புகை வருவதைக் கண்ட டிரைவா் வண்டியை சாலையோரமாக நிறுத்தினாா். கீழே இறங்கிய சில நிமிஷ்ங்களில் காா் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

பின்னா் அப்பகுதி பொதுமக்கள் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த வீரா்கள் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.

ஆனால் அதற்குள் வண்டி முழுவதும் தீயில் கருகியது. இந்த விபத்தில் 3 பேரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

தமிழக எல்லையில் இருந்து தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.முருகன் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதியில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் வெயில் காய்ந்தது.இந்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

பராமரிப்பு காரணமாக திருவள்ளூர் பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.மின்தடை பகுதிகள்: வெங்கல், வடமதுரை பெரியகாலனி, பாகல்மேடு, காதா்வேடு, செம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மூதாட்டி, மகன் காயம்

வீட்டின் வெளியே அமா்ந்திருந்த 90 வயது மூதாட்டியை நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.திருத்தணி சுப்பிரமணிய நகா் கம்பா் தெருவில் வசிப்பவா் சேகா். இவரது தாய் பச்சையம... மேலும் பார்க்க