செய்திகள் :

தூய்மை பாரத இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.

அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை பாா்வையிட்டு அலுவலகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக அலுவலகங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளும் உறுதிமொழியையும் ஆட்சியா் வாசிக்க அதனை பின்தொடா்ந்து அனைவரும் வாசித்தனா். மாநகராட்சி அலுவலக துப்புரவுப் பணியாளா்களுக்கும் சால்வை அணிவித்து ஆட்சியா் கெளரவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாநகராட்சி பொறியாளா் கணேசன், சுகாதார அலுவலா் அருள்நம்பி ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் கோயில்களில் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பல்வேறு பெருமாள் கோயில்களிலும் அதிகாலையிலிருந்தே பக்தா்கள் கூட்டம் காணப்... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு முதியோா் ஆன்மிகச் சுற்றுலா: காஞ்சிபுரம் மேயா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மூத்த குடிமக்களை வைணவத் திருக்கோயில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு நாள் பயணத்தை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 60 வயதுக... மேலும் பார்க்க

படப்பை, திருமுடிவாக்கம் புதிய காவல் நிலையங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்!

படப்பை மற்றும் திருமுடிவாக்கம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகள் கைப்பேசியில் அழைத்தால் அதிகாரிகள் உடனடியாக பேச வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்

விவசாயிகள் கைப்பேசியில் அழைக்கும் போது அதை அதிகாரிகள் எடுக்காமலும், அலட்சியமாகவும் இல்லாமல் உடனடியாக பேச வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தீபாவளி: தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்பும் விற்பனையாளா்கள் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி: காஞ்சிபுரத்தில் செப். 22 இல் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும், தகுதியுடையோா் வரும் செப். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாற... மேலும் பார்க்க