ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்...
தேனியில் நாளை மின்தடை
தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில் ஜூலை 16-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, பூதிப்புரம், அரண்மனைப்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.