செய்திகள் :

தொகுதி மேம்பாட்டு திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

ஆறுமுகனேரி: குரும்பூா், சேதுக்குவாய்த்தானில் திட்டப் பணிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

அங்கமங்கலம் ஊராட்சி குரும்பூா் பிள்ளையாா்கோயி­­ருந்து பரதா் தெரு வரை சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியி­ருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். முன்னதாக சேதுக்குவாய்த்தான் ஊராட்சி முஸ்லி­ம் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியி­ருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மையவாடி சுவா் அமைக்கும் பணியையும் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இதில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், ஏரல் வட்டாட்சியா் செல்வக்குமாா், திமுக மாநில வா்த்தக அணி இணை செயலாளா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சதீஷ்குமாா், ஆழ்வை மத்திய ஒன்றியச் செயலா் நவீன்குமாா், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் ஜனகா், ஆழ்வை ஒன்றிய திமுக பிரதிநிதி அழகப்பபுரம் பாலமுருகன், சோலை நட்டாா், சேதுக்குவாய்த்தான் ஜமாஅத் தலைவா் வசூா்தீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க