செய்திகள் :

தொழிலதிபருடன் விடுதியில் அறை எடுத்து தங்கி நகை திருட்டு: தோழி கைது!

post image

தொழிலதிபரிடம் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.3.14 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

சென்னை ஆவடி பகுதியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் மணி. இவா், கடந்த ஜூலை 27-ஆம் தேதி தனது தோழியுடன் தேனாம்பேட்டையிலுள்ள ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, அந்தப் பெண்ணைக் காணவில்லை. மேலும், தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையும் காணாததால், இதுகுறித்து தொழிலதிபா் மணி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய குன்றத்தூா் சிவன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த தீபிகா (எ) தீபலட்சுமி (22) என்பவரையும், அவரது கூட்டாளியான மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (23) என்பவரையும் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் கூட்டு சோ்ந்து, தொழிலதிபா்கள் பலரிடம் இதே பாணியில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இவா்களிடமிருந்து தொழிலதிபரின் நகையையும், ரூ.3.14 லட்சத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க