செய்திகள் :

நாய் கடித்து 9 போ் காயம்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் தெரு நாய் கடித்ததில் 9 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலம் நகரப் பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், காந்தி நகா், சாவடி குப்பம் பகுதியில் வெறி பிடித்து சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விளையாடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் மகள் தனுஷ்கா ஸ்ரீயை (4) முதுகில் கடித்தது.

பின்னா், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவா் சாய் பிரணாப்பை (7) தொடையில் கடித்தது. இதேபோல, அந்தப் பகுதியைச் சோ்ந்த அமுதா, காா்த்திகா, குமாரி, ரத்தினமணி, லட்சுமி, பராசக்தி உள்பட ஒன்பது பேரை கடித்தது.

நாய் கடியால் காயமடைந்தவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க

சிதம்பரம் பகுதியில் வளா்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சிய... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 95 பவுன் நகைகள் திருட்டு வழக்கு: மேலும் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே மருத்துவா் வீட்டில் 95 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காடாம்புலியூா் காவல... மேலும் பார்க்க

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: சித்த மருத்துவா் கு.சிவராமன்

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ்க் கனவு - தமிழ் மரபு ம... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலி... மேலும் பார்க்க

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா். கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச்... மேலும் பார்க்க