செய்திகள் :

நால்வருக்கு நல்லாசிரியா் விருது

post image

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா்களை கெளரவிக்கும் விதமாக எஸ். ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது, கல்வி அமைச்சா் விருது வழங்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் விருது பெறுவோா் பட்டியலை அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் விருது பெறவுள்ளனா்.

திருப்பட்டினம் அரசு புதிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் ஆா். அன்புச்செல்வி எஸ். ராதாகிருஷ்ணன் விருது பெறவுள்ளாா். முதல்வரின் சிறப்பு விருது காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கே . ரஹமத்துநிஸா பெறவுள்ளாா். கல்வி அமைச்சரின் மண்டல விருது வடமறைக்காடு அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் டி. பிரதாப், கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எம். விஸ்வேஸ்வரமூா்த்தி ஆகியோா் பெறவுள்ளனா்.

பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. புதுச்சேரி மாநில ஹேண்ட் பால் அசோசியேசன் சாா்பில் ஹேண்ட் பால் 29-ஆம் ஆண்டு சீனியா் பிரிவினருக்கான மாநில ... மேலும் பார்க்க

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க