செய்திகள் :

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

post image

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

நீடாமங்கலம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா். ஒன்றிய அளவில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி மூலம் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீா் வழங்கி வருகிறது.

குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலா் சிறுநீரக பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து மன்னாா்குடி, தஞ்சாவூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நீடாமங்கலம், முன்னாவல்கோட்டை, செட்டிச்சத்திரம், புள்ளவராயன்குடிகாடு, சோனாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த சுகாதாரத் துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்மூலம், சிறுநீரக பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். விளைநிலங்களில் நெல்பயிா் சாகுபடிக்காக ரசாயண உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதாலும், முப்போக சாகுபடி செய்வதாலும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா். திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்... மேலும் பார்க்க

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில் நிலையம், ரயில் போக்குவரத்தின்போது கேட்மூடப்பட்டால் நெடுஞ்சாலை போக்குவரத்தும் ந... மேலும் பார்க்க

மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை

திருவாரூரில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!

செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள், மதுக்கூடங்கள் இயங்கக் கூட... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் ம... மேலும் பார்க்க