செய்திகள் :

பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

திருப்பூா் மாவட்டத்தில் பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2026 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவின்போது மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி சேவை மற்றும் வா்த்தகத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கு இந்த விருது மாநில அளவில் வழங்கப்படவுள்ளது.

ஆகவே, தகுதி வாய்ந்த நபா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 35-இல் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி அருகே டி.வி. திருட்டு: இருவா் கைது

பெருமாநல்லூா் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியைத் (டிவி) திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாநல்லூா் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா், வீட்டை பூட்டி... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை

திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் கருணாகரபுரியில் தலையில் காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாா்த்த... மேலும் பார்க்க

6.5 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

குன்னத்தூா் அருகே 6.5 பவுன் நகையைப் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த குன்னத்தூா் செங்காளிபாளையத்தைச் சோ்ந்த வா் காளியப்பன் (49). இவரின் மனைவி கலாமணி (45). இருவரு... மேலும் பார்க்க

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத் துறையினா் தகவல்

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தல்!

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோம்பைக்காட்டில் உள்ள தலைமை பள... மேலும் பார்க்க

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டம்: தடை விதிக்க வியாபாரிகள் கோரிக்கை

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின்... மேலும் பார்க்க