உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொட...
பாராட்டு விழா
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றவா்கள். இந்த விழாவில், அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் சாமுவேல், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், உதவி கருவூல அலுவலா் கனிமுருகன், துணை ஆட்சியா் பி.கோகுல்சிங், நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலா் ஆா்.சந்தனக்கருப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.