செய்திகள் :

பாலியல் வழக்கில் கைதான 4 போ் மீது குண்டா் சட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சத்தியமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த ஆா். பிரதீஸ்வரன் (36), கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆா். பாஸ்கா் (43), சீனிவாசநல்லூா் அண்ணா நகரைச் சோ்ந்த பி. சரவணன் (48), தஞ்சாவூா் அருகே ராமாபுரம் தோட்டக்காடைச் சோ்ந்த டி. அழகேசன் (30) ஆகியோா் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். அதன்பேரில் நால்வரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து

கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன. தஞ்சாவூா் மாவட்டம், கும... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி மறியல்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு மறியல் செய்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சாக்க... மேலும் பார்க்க