செய்திகள் :

புதுகையில் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ‘விதைக்கலாம்’ குழுவினா் மற்றும் அரிமளம் பசுமை மீட்புக் குழு ஆகியவற்றுக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இரு குழுவினருக்கும் இந்த விருதுக்கான தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.

இந்தக் குழுவினா், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள முனீஸ்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் காங்கிரஸாா் பேரணி

பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது. திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு... மேலும் பார்க்க

கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு

விராலிமலை மலைக்கோயில் கோபுரத்தில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா் பேச்சுவாா்த்தைக்கு பின் கீழே இறங்க முயன்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடிப் பேரணி

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடிப் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா் திடலில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் 79-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். முன்னதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ... மேலும் பார்க்க