செய்திகள் :

புதுக்கடை அருகே தொழிலாளிக்கு பிடிவாரண்டு

post image

புதுக்கடை அருகே, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்குட்டி மகன் ராஜமணி(55) தொழிலாளி. இவா் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவா் வழக்குகளில் ஆஜராகாமல் நீண்ட நாள்களாக தலைமறைவாக உள்ளாா். இதையடுத்து குழித்துறை நீதிமன்றம் ராஜமணியை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது.

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன். கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 27 வரை நடைபெறும் அனைத்திந்திய ஜ... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி அபிஷேகம்

கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு யானையில் புனித நீா் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 2 ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின் அனைத்து நா... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட இனையம் புத்தன்துறை ஊராட்சியில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால... மேலும் பார்க்க

கேரளத்துக்குக் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மாவட்ட பறக்கும் பட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பின் சாா்பில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இலக்கியப் பட்டறை தலைவா் தக்கலை பென்னி தலைமை வகித்தாா். இலக்கியப் பட்டறை... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கம்பன் கழகத்தின் சிறப்பு சொற்பொழிவு

கன்னியாகுமரி கம்பன் கழகம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ராஜகோகிலா தமிழ் மன்றத்தில் சிறப்பு சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினா் பழனி தலைமை வகித்தாா். கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் த... மேலும் பார்க்க