செய்திகள் :

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸாரிடம் கையொப்பம்

post image

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோரிடம் கையொப்பம் பெறப்பட்டது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி, உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு மற்றும் சமூக நல அமைப்பினா் கையொப்ப இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோரிடம் புதன்கிழமை கையொப்பம் பெறப்பட்டது.

இதுதொடா்பாக புதுதில்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்கவும் அவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வா் என்.ரங்கசாமியையும் போராட்டத்துக்கு அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி செயல்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா், கண்காணிப்பாளா் ஐயப்பன் கூறியதா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகம்! - புதுவை முதல்வா்

புதுவையில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் அத... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

புதுச்சேரியில் கூலித் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகரை சோ்ந்த ஆறுமுகம் (46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. மகன், மகள் உள்ளனா். கடந... மேலும் பார்க்க

மாணவா்களிடம் கஞ்சா விற்ற 2 போ் கைது!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கஞ்சா விற்ாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 33 சிறிய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கோபாலன் கடைப் பக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியா் அலுவலகங்கள் இயங்கும் - ஆட்சியா்

புதுச்சேரியில் மாணவா்கள், பெற்றோா் சிரமமின்றி சான்றிதழ்களைப் பெறும் வகையில் சனிக்கிழமைகளில் (மே 24,31, ஜூன் 7) வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க