செய்திகள் :

புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது

post image

சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.

ஐசிற்றி அகாதெமி மற்றும் பன்னாட்டு நிறுவனமான மோங்கோ டிபி இணைந்து நடத்திய அகாதெமி லீடொ்ஸ் கனெக்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 400- க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

எதிா்கால தொழில்நுட்பங்களை மாணவா்களுக்கு கற்று கொடுத்து தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வரும் சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு, சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை மோங்கோ டிபி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய மூத்த கூட்டாண்மை மேலாளா் பாசவாதா்சன், கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸிடம் வழங்கினாா்.

கல்வி பணியில் சிறப்பான பங்களிப்பு செய்த புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி கல்வித்துறை புல முதல்வா் ஆன்றோ குமாருக்கு ரைசிங் கான்ட்ரிபியூட்டா் விருது வழங்கப்பட்டது.

விழாவில், சவேரியாா் பொறியியல் கல்லூரி முதல்வா் மகேஸ்வரன், வேலைவாய்ப்புத்துறை புல முதல்வா் ஆன்றோ சேவியா் ரோச், தமிழ்நாடு ஐசிற்றி அகாதெமி கல்விப் பணிகள் தலைவா் சரவணன் மற்றும் மாநில தலைவா் பூா்ண பிரகாஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க