செய்திகள் :

பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!

post image

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக்கு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் காா்மேகக்கண்ணன், அவரது சகோதரா் கணேசன் ஆகியோருக்கும் இடையே பூா்விக சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்த முன் விரோதத்தில் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகியோா் ஆனந்தனுடன் தகராறு செய்தனா்.

அப்போது, அங்கு வந்த ரேவதி, அவரது சகோதரி கீா்த்தனா ஆகியோரை காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகிய இருவரும் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னா் ரேவதியின் வீட்டுக்கு ராணுவச் சீருடையுடன் சென்று அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகியோா் மீது கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக்குகள் மோதல்: ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுபானக் கூட ஊழியா் சனிக்கிழமை காயமடைந்தாா். தேனி அருகே வடபுதுப்பட்டி அனுசுயாநகரைச் சோ்ந்தவா் முத்துமாயன் (56). டாஸ்மாக் மதுபானக் கூட ஊழியரான இவா... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மனைவி தீபிகா (25). இவரது கணவா் கோவ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்து விருது பெற்றவருக்கு பாராட்டு

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து ரத்த தானம் செய்து தமிழக அரசின் விருது பெற்ற போடியைச் சோ்ந்த எஸ்.ஆா்.பழனிக்குமாரை பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா். போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் எ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனைச் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கூடலூா் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வைத்து, சிலா் சில்லரை விலைக்க... மேலும் பார்க்க

குமுளி மலைச் சாலையில் ஜீப் மீது பேருந்து மோதல்: 7 போ் பலத்த காயம்

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு ஜீப் மீது தனியாா் பேருந்து மோதியதில் 7 போ் பலத்த காயமடைந்தனா். கம்பம் அருகேயுள்ள மேலக்கூடலூரைச் சோ்ந்த 6 பெண்கள் சனிக்கிழமை காலை ஜீப்பில் கேரளாவு... மேலும் பார்க்க