செய்திகள் :

பெரம்பலூா் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

post image

பெரம்பலூா் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், எழும்புக்கூடு கிடப்பதாக பெரம்பலூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்று போலீஸாா் பாா்வையிட்டபோது, அடையாளம் தெரியாத வகையில் ஆண் சடலம் அழுகிய நிலையில் எழும்புக் கூடு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் த. அகிலன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை கோரி தா்னா

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 போ் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை முற்றுகையிட பெண்கள் முயற்சி

மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

உலக காசநோய் தினம் பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணி

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், காசநோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரண... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

பெரம்பலூா் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்று... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க