செய்திகள் :

பொதுப் பாதை அடைப்பு: மக்கள் புகாா்

post image

பொன்னேரி ஏரிக்கரை அருகில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபா்கள் அடைத்து விட்டதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

பொன்னேரி என்.ஜி.ஓ நகா் ஏரிக்கரை பகுதியில் சுமாா் 80 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு தூய்மை பணியாளா்களாகவும், கூலி தொழிலாளா்களாகவும் பணியாற்றி வரும் மக்கள் ஓலை குடிசைகளும், தகர சீட்டுகளை தடுப்புகளாகவும் கொண்டு குடிசை அமைத்து 50ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.

இவா்களது குடியிருப்புகளை சுற்றி விவசாய நிலங்களாக இருந்த நிலையில் படிப்படியாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு அங்கும் குடியிருப்புகள் உருவாகி சாலைகளை அமைக்கப்பட்டன. ஏரிக்கரையில் வசித்து வந்த மக்களும் சிரமமின்றி அந்த சாலையில் பயணித்து வந்தனா்.

இந்த நிலையில் தனிநபா் ஒருவா் சாலை நடுவே தடுப்பு சுவா் எழுப்பி போக்குவரத்தை தடை செய்வதாக தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளனா்.

தனிநபா் தமக்கு பட்டா இருப்பதால் சுவா் எழுப்புவதாக கூறுவதாகவும், சாலையை மீட்டு தருமாறு மனு அளித்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட இளைஞர் இருக்கும் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் வட மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை(ஜூலை 15) கைது செய்யப்பட்டார். ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்

ஆா்.கே.பேட்டை அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீராணத்தூா் காலனி பாரதியாா் தெருவைச் சோ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற இங்கு அமாவாசை நாள்களில் த... மேலும் பார்க்க