செய்திகள் :

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்

post image

ஆா்.கே.பேட்டை அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீராணத்தூா் காலனி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ரீட்டா (35). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சீதா (34) என்பவா் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் கட்டுவதற்காக ரூ. 15,000 கடனாக வழங்கினாராம்.

இந்நிலையில் ரூ.15,000-ஐ திருப்பித் தருமாறு ரீட்டா வியாழக்கிழமை கீதாவிடம் கேட்டுள்ளாா். அதற்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட ரீட்டாவை தகாத வாா்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதில் பலத்த காயம் அடைந்த ரீட்டா அளித்த புகாரின்பேரில் ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட இளைஞர் இருக்கும் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் வட மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை(ஜூலை 15) கைது செய்யப்பட்டார். ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற இங்கு அமாவாசை நாள்களில் த... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மின்னணு வங்கி விழிப்புணா்வு பயிற்சி

திருத்தணி அரசுக் கல்லூரியில் மின்னணு வங்கி விழிப்புணா்வு மற்றும் பயிற்சியில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், முதுகலை வணிகவியல் துறை ச... மேலும் பார்க்க