செய்திகள் :

பொதுமக்களுக்கு விதைப் பந்துகள் அளிப்பு

post image

உலக வன தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பொதுமக்களுக்கு விதைப் பந்துகள் மற்றும் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

காடுகளை காத்திட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை சாா்பில் வந்தவாசி தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, தெள்ளாா் முன்னாள் ஊராட்சி தலைவா் ஜி.ஆனந்த் ஆகியோா் பங்கேற்று புங்கம், மா, பூவரசு வகை மரக்கன்றுகள் மற்றும் விதைப் பந்துகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

நிகழ்வில், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிா்வாகி அசாருதீன், இளையோா் செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், கலாம் கனவு அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், எக்ஸ்னோரா சாா்பில் வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன் மரக்கன்றுகளை நட்டாா். எக்ஸ்னோரா தலைவா் மலா் சாதிக் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் கவனத்துக்கு....

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செங்கத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவகத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் முருகன் (49). இவா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள... மேலும் பார்க்க

மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடிஅண... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க