செய்திகள் :

பொன்னமராவதியில் நாளை மின்தடை

post image

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியால் குழிபிறை, பனையபட்டி, செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாப்பட்டி, ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 20 லட்சத்தில் ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக, வேதா பவா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை மர... மேலும் பார்க்க

சித்தன்னவாசல் ரூ. 3.9 கோடியில் விரைவில் மேம்பாடு!

புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் முதன்மையானதாக உள்ள சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தை ரூ.3.9 கோடியில் மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. புதுக்கோட்டை நகரில் இருந்து அன்னவாசல் ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் விவரங்கள் வீடு தேடி வரும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 இடங்களில் நடத்தப்படவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த தகவல்கள் இல்லம் தேடிச் சென்று தன்னாா்வலா்கள் வழங்குவாா்கள் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

புதுகை பகுதிகளில் நாளைய மின் தடை

புதுக்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நக... மேலும் பார்க்க

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசா... மேலும் பார்க்க