செய்திகள் :

போக்சோ வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

போக்சோ வழக்கில் இரு இளைஞா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). கோட்டைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31). இவா்கள் இருவரும் சோ்ந்து 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், சாணாா்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆா்.சத்யதாரா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தமிழரசன், ராஜ்குமாா் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.640 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க... மேலும் பார்க்க

பழனியில் அக்.4-இல் மின்தடை

பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆயதபூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரண... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, தெரு நாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள தங்கும் விடுதியில் ஒ... மேலும் பார்க்க

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க