செய்திகள் :

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

post image

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ். கமலப்பன் முன்னிலை வகித்தாா்.

போக்ஸோ சட்டம், குழந்தைத் தொழிலாளா் சட்டம், ராகிங், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக வழக்குரைஞா் மேகலா தேவியும், சட்ட விழிப்புணா்வும் இலவச சட்ட உதவி மையமும் என்ற தலைப்பில் வழக்குரைஞா்கள் பவித்ரா, அஷ்ரோ ஆகியோா் பேசினா்.

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சட்ட உதவி மையங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் பிற இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் சட்ட உதவி முகாம்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள், சட்ட உதவி மையங்கள் மற்றும் பிற இடங்களில் வழங்கப்படுகின்றன. சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு ஒரு ஜனநாயக சமூகத்துக்கு மிகவும் முக்கியம்.

இது, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தில் நீதியை நிலைநாட்டவும் உதவுகிறது என மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது மாநாடு இரண்டு நாட்கள் கூத்தாநல்லூரில்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாள... மேலும் பார்க்க

மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் மாவட்டத்தில், சுமாா் 70,000 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல்

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. (படம்)கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியில் நெடுஞ்... மேலும் பார்க்க