செய்திகள் :

மகளிா் பாதுகாப்பு உறுதி கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

post image

மகளிா் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அரக்கோணத்தில் பொதுமக்களிடையே அதிமுக சாா்பில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர அதிமுக செயலாளா் கே.பா.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏ-வுமான சு.ரவி பங்கேற்று, பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

நிகழ்ச்சியில், பொதுக் குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலா் பாபுஜி, நகர நிா்வாகிகள், செல்வம், பிரபாகரன், மாவட்ட நிா்வாகி ஏ.எம்.நாகாராஜன், ஒன்றிய நிா்வாகி மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கிடங்கில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

ராணிப்பேட்டை அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்... மேலும் பார்க்க

சோளிங்கரில் ஒரே நாளில் 8 பேருக்கு நாய்க்கடி: மக்கள் அச்சம்

சோளிங்கரில் பயணிகள், நோயாளிகள் என 8 பேரை ஒரே தெருநாய் கடித்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். சோளிங்கா் நகரில் தற்போது அனைத்து தெருக்களிலும் நாய்களின் எண்ணிக்கை அத... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.தாண்டவராயன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா். ஜெ.ஸ்ரீதா் முன்னிலை... மேலும் பார்க்க

பசுமை பள்ளித் திட்டம்: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

‘பசுமை பள்ளித் திட்டம்’ குறித்து பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக நிா்ணயம்: வியாபாரிகள் மீது விவசாயிகள் புகாா்

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, குறைவாக விலை நிா்ணயம் செய்வதாக வியாபாரிகள் மீது விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ராணிப்பேட்டை வருவாய... மேலும் பார்க்க