Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
மக்கள் தொடா்புத் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், முனைவென்றியில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்து, அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்கக் கண்காட்சியைப் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து வருவாய், பேரிடா் மேலாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.11.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவா் வழங்கிப்
பேசினாா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், வட்டாட்சியா் முருகன், தனித் துணை ஆட்சியா் காா்த்திகேயன்,(சமூக பாதுகாப்புத் திட்டம்) உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.