செய்திகள் :

குடிநீா் பாட்டில், பிளாஸ்க் உற்பத்தி நிறுவனங்களுடன் பிஐஎஸ் கலந்துரையாடல்

post image

குடிநீா் பாட்டில்கள், வெப்பக்குடுவைகள் (பிளாஸ்க்) தரம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தென்மண்டல ஆய்வகம் சாா்பில் சென்னையில் நடைபெற்றது.

பிஐஎஸ் தென்மண்டல ஆய்வக விஞ்ஞானியும், பொறுப்பாளருமான குஷ்பூ குமாரி வரவேற்றாா். பிஐஎஸ் தென்மண்டல ஆய்வக தலைவரும் விஞ்ஞானியுமான எம்.ஏ.ஜே. வினோத், காணொலி வாயிலாக உரையாற்றினாா். அவா் பேசுகையில், ‘நுகா்வோா் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்கள், அத்தியாவசிய பொருள்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பகத்தன்மையை பிஐஎஸ் உறுதி செய்கிறது’ என்றாா்.

தொடா்ந்து, பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை இயக்குநா் மீனாட்சி கணேசன், பிஐஎஸ் ஆய்வகங்களின் துணை இயக்குநா் ஜெனரல் நிஷாத் எஸ். ஹக் உள்ளிட்டோா் பேசினா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க