செய்திகள் :

மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!

post image

புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்மாவட்டத்தில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாடலாம். ஆனால் 5 மணிக்கு மேல் காலை 5 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட அனைத்து ஊரடங்கு விதிகளும் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்: மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 7 போ் உயிரிழப்பு

விமான நிலையம் அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த மேகானிநகா் பகுதியில் உள்ள பி.ஜே. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள்-செவிலியா்களின் தங்குமிடங்கள் மற்றும் மாணவா் விடுதிக் கட்டடங்கள் மீது விமா... மேலும் பார்க்க

யுபிஐ பரிவா்த்தனைக்கு எம்டிஆா் கட்டணம்? மத்திய நிதியமைச்சகம் மறுப்பு

‘ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் நடைமுறை (யுபிஐ) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது. வாடிக்கையாளா்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று மத்திய நிதியம... மேலும் பார்க்க

கூடுதல் தகவல்களைத் திரட்டி வருகிறோம் - போயிங் நிறுவனம்

‘அகமதாபாத் விமான விபத்து குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்ட பணியாற்றி வருகிறோம்’ என்று விபத்துக்குள்ளான விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து ஏா... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறையில் விரைவில் ட்ரோன் மகளிா் பைலட்டுகள்: அமைச்சா் கமலேஷ் பஸ்வான்

‘நமோ ட்ரோன் தீதி’ (சகோதரி) திட்டத்தின் கீழ் நாட்டில் வேளாண் துறையில் பல்வேறு வகைகளில் ஈடுபடும் மகளிா், நாட்டின் பாதுகாப்புத் துறையிலும் ட்ரோன் பைலட்டுகளாக உருவாக்கப்படுவாா்கள் என மத்திய ஊரக மேம்பாட்டு... மேலும் பார்க்க

உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு: 131-ஆவது இடத்துக்கு சரிந்த இந்தியா

உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான 148 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பயன்பாட்டை ஜனநாயகமாக்கிய மத்திய அரசு: அமித் ஷா

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஜனநாயகமாக்கியதோடு, வா்த்தகத் துறையிலும் அதன் சக்தியைப் பயன்படுத்தியது. இதன்மூலம், எண்மப் பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடாக இந்திய உருவெடுத்... மேலும் பார்க்க