செய்திகள் :

விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா்: அமெரிக்கா

post image

இந்தியா கேட்டுக்கொண்டால் ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா் என்று அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிா்வாகம் (எஃப்ஏஏ) வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்க அரசின் முதன்மை அமைப்பாக விளங்கி வரும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (என்டிஎஸ்பி), ஒவ்வோா் ஆண்டும் உலக அளவில் நிகழ்ந்துவரும் சுமாா் 450 விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைக்கு தொடா்ந்து உதவி வருகிறது. இந்த விசாரணைக்கு எஃப்ஏஏ தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டால், குஜராத் மாநிலம் அகமதாபாதில் வியாழக்கிழமை நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கும் விசாரணைக் குழுவை அனுப்பத் தயாா் என்று எஃப்ஏஏ தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாடல்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடியுள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட... மேலும் பார்க்க

கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பதிலடி? 100-க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத... மேலும் பார்க்க

ஆபரேஷன் ரைசிங் லயன்: ஈரானில் புதிய ராணுவ தளபதிகள் நியமனம்!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈர... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க

ஈரான் பதற்றம்: இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்த... மேலும் பார்க்க