செய்திகள் :

மண் கடத்தல்: இருவா் கைது

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டா், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாலாற்றின் அருகில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து மண் ஏற்றியடிராக்டரும் உடன் பொக்லைன் ஒன்றும் வந்தது. இதைக் கண்டறிந்து சந்தேகத்தின் பேரில் அவற்றை நிறுத்தி விசாரித்தனா். அதில், எவ்வித அனுமதியுயின்றி மண் கடத்திக் கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும், பொக்லைன் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, திம்மாம்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிந்து, உரிய அனுமதியின்றி மண் கடத்திச் சென்ாக பொக்லைன் ஓட்டுநா் ராஜேஸ் (32), டிராக்டா் ஓட்டுநா் பாலசுப்பிரமணி(25) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.28 லட்சம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அமைந்துள்ள இக்கோயிலில் நிரந்தர உண்டியல் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு பக்தா... மேலும் பார்க்க

ரூ.80 லட்சத்தில் அரசு திட்டப் பணிகள்: ஆம்பூா் எம்எல்ஏ அடிக்கல்

மாதனூா் ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் அரசு திட்டப் பணிகளுக்கு ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். மாதனூா் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் ரூ.39.48 லட்சத்தில், மலையாம்பட்ட... மேலும் பார்க்க

ரூ.1.20 கோடியில் திட்டப் பணிகள்: குடியாத்தம் எம்எல்ஏ அடிக்கல்

ரூ.1.20 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட மாதனூா் ஒன்றியம் சின்னவரிக்கம், அயித்தம்பட்டு, சின்ன கொம்மேஸ்வ... மேலும் பார்க்க

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 9-ஆம் ஆண்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர... மேலும் பார்க்க

கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

வேலூா் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலுாா் அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகள் கீா்த்தனா (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (22... மேலும் பார்க்க

குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

திருப்பத்தூா் நகராட்சி குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற வேண்டும் என எம்எல்ஏ அ.நல்லதம்பி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி நகராட்சி வாா்டு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்வ... மேலும் பார்க்க