செய்திகள் :

மதுக்கடைகளுக்கு ஜன.15, 26-இல் விடுமுறை!

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்துக்கும் திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசுத் தினம்(ஜன.26) ஆகிய நாள்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

அரியலூரில் திருவள்ளுவா் தினப் பேரணி

திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூரில் உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. காமராஜா் ஒற்றுமை திடலில் தொடங்கிய ... மேலும் பார்க்க

அரியலூரில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை,ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஜனவரி 18-இல் மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் வரும் சனிக்கிழமை (ஜன. 18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அரியலூா், தேளூா், உடையாா்பாளையம்,பொய்யாதநல்லூா், செந்துறை ஆகிய துணை ... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல் விழா!

அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி முன்னிலையில் நகா் ம... மேலும் பார்க்க

அரியலூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் ப... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றன. அரியலூா் ஆலந்துறையாா் மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத... மேலும் பார்க்க