செய்திகள் :

மனித மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்றும் AI-யை உருவாக்கும் விஞ்ஞானிகள்; எப்படி தெரியுமா?

post image

மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு AI அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்ற AI மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்.

மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) பயன்படுத்துகையில், ஆராய்ச்சியாளர்கள் எண்ணங்களை டிகோட் செய்ய செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயன்படுத்துகின்றனர்.

சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTS) ஆராய்ச்சியாளர்கள் தான் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

PhD மாணவர்களான சார்லஸ் சோ, சின்-டெங் லின் மற்றும் டாக்டர் லியோங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட AI மாதிரிகளை கொண்டு, EEG இலிருந்து மூளை சமிக்ஞைகளை குறிப்பிட்ட வார்த்தைகளாக மொழிபெயர்கின்றனர்.

தற்போது, ​​ஒவ்வொரு வார்த்தையையும் அங்கீகரிக்கும் வகையில், AI மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

EEG மற்றும் AI ஆகியவற்றை இணைத்து சில முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், மாஸ் ஜெனரல் பிரிகாமின் (Mass General Brigham) ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் மூளைச் சிதைவை பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் திறன் கொண்ட ஒரு AI கருவியைக் கண்டுபிடித்தனர்.

இந்த AI கருவி, EEG-ஐப் பயன்படுத்தி தூக்கத்தின் போது மூளை செயல்பாட்டில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை பகுப்பாய்வு செய்கிறது. ஒரு ஆய்வின் போது, ​​அறிவாற்றல் வீழ்ச்சியை அனுபவித்த 85 சதவீத நபர்களை இது சரியாகக் கண்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று எலான் மஸ்க்கும், மனிதனின் மூளைக்கும் கணினிகளுக்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்தும் ”நியூராலிங்க்” என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார்.

`ரைஸ் குக்கர்' கண்டுபிடித்தது யார் தெரியுமா? சமையலில் புரட்சியை ஏற்படுத்திய குடும்பத்தின் கதை!

பெரும்பாலான வீடுகளில் மின்சார ரைஸ் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரைஸ் குக்கரை பயன்படுத்துவது நோக்கம் சமையல் நேரத்தை குறைப்பதாகும். மேலும் அதுவே அரிசியை சோறாக மாற்றி சாப்பிடும் வரை சூடாக வைத்திருக... மேலும் பார்க்க

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.ஒவ்வ... மேலும் பார்க்க

`எவரெஸ்ட் பனி மலையில் பிடிபட்ட ராஜநாகங்கள்' - எச்சரிக்கும் காலநிலை; சூழல் விஞ்ஞானிகள் அஞ்சுவது ஏன்?

நேபாளம் நாட்டில் எவெரெஸ்ட் மலைக்கு அருகில் 9 ராஜநாகம் மற்றும் ஒரு ஒற்றைக் கண் நாகம் (Monocled cobra) என10 விஷ பாம்புகள் ஒன்றரை மாத இடைவெளியில் பிடிபட்டுள்ள நிகழ்வு சூழல் விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கியி... மேலும் பார்க்க

Tardigrades: விண்வெளியில் 'நீர் கரடிகள்' குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் - ஏன் தெரியுமா?!

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்போது மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனைகளில், டார்டிகிரேடுகள் குறித்து ஆராய்வதும் அடங்கும். டார்டிகிரேடுகள் ... மேலும் பார்க்க

US-China: ``சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' - அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது. புசாரியம் கிராமினேரம் (Fusarium gra... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போகும் முதல் இந்தியர் - யார் இந்த சுபான் ஷு சுக்லா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீர... மேலும் பார்க்க