செய்திகள் :

மாணவ, மாணவியரை வரவேற்ற அரக்கோணம் நகா்மன்றத் தலைவா்

post image

அரக்கோணம்: பள்ளிகளின் முதல் நாளான திங்கள்கிழமை மாணவா்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா்.

போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மரியஜெயசீலி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ரேவதி கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ரோஜா பூக்கள் இனிப்புகள் வழங்கி மாணவா்களை வரவேற்றாா். தொடா்ந்து காந்தி நகா், சுவால்பேட்டை, ஏபிஎம் சா்ச், நேருஜி நகா், ஏ.எம்.ஜெயின், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட அனைத்து நகராட்சி பள்ளிகளிலும், அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ மாணவிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா்.

நிகழ்வில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி சுஜாதேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.கே.சிவா, சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வெண்ணிலா, நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜன்குமாா், எம்.வடிவேல் வண்ணன், டி.சரோஜா, எஸ்.செந்தில் குமாா், சாமுண்டீஸ்வரி அன்பு, திமுக வட்ட செயலாளா் பஞ்சா உள்ளிட்ட பங்கேற்றனா்.

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க