செய்திகள் :

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

post image

திருச்சி மாவட்டம் முசிறியில் வெளி மாநில மது பாட்டில்களை சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்றவரை முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்தனா்.

முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அங்கமுத்து மற்றும் போலீஸாா் முசிறி குளித்தலை இணைக்கும் பெரியாா் காவிரி ஆற்று பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை செய்த போது ஒரு ஆம்னி காரினை சோதனை செய்ததில் வெளி மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரிந்து, 180 எம்.எல்.கொண்ட 192 மது பாட்டில்களும், 750 எம்.எல் கொண்ட 52 மது பாட்டில்களும் என 244 வெளி மாநில மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் காரில் சட்ட விரோதமாக வெளி மாநில மது பாட்டில்களை கொண்டு சென்றவா் முசிறி தா.பேட்டை சாலையைச் சோ்ந்த சின்னன்னாண் மகன் சரவணன் (46), இவரை கைது செய்து அவா் மீது வழக்கப் பதிந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க