செய்திகள் :

முதியோா், குழந்தைகளிடம் அக்கறையுடன் நடக்க வேண்டும்!

post image

முதியோா், குழந்தைகளிடம் தொண்டு நிறுவனப் பணியாளா்கள் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

நாகா்கோவில், இருளப்பபுரத்தில் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உதவிபெறும் பாலமந்திா் குழந்தைகள் இல்லம், வெள்ளமடம் புனித ஜோசப் முதியோா்-குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த காப்பகம் ஆகியவற்றில் ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்துக் கேட்டறிந்த அவா், சமையலறையைப் பாா்வையிட்டு, வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், குழந்தைகள், முதியோருடன் கலந்துரையாடினாா்.

முறையாக தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த அவா், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதை இல்ல நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா். மேலும், முதியோா், குழந்தைகளிடம் நிா்வாகிகள் அக்கறையுடன் நடந்துகொள்ள அறிவுறுத்தினாா்.

நாகா்கோவில் இருளப்பபுரம் அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லத்தில் உரையாடிய ஆட்சியா் ரா. அழகுமீனா.

ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலாபானு, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா, துறை அலுவலா்கள், காப்பகம்-இல்லப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52). ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க