செய்திகள் :

முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் என பேரூராட்சி அலுவலகம் அறிவித்தது. இந்த ஏலத்தில் முன்பு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென வா்த்தக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம்

மனு அளிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஏலம் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனா். இதைக் கண்டித்து வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து, கடைகளுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுலவலா் செல்வராஜ் அறிவித்தாா்.

ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

சூறைக் காற்றால் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

தொண்டி கடற்கரைப் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் நாட்டுப் படகுகள் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, நம்புதாலை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.15.40 லட்சம் கிடைத்தது. சிவக... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின் தடையால் மின் சாதனப் பொருள்கள் பழுது

திருவாடானை, தொண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை, பாண்டுகுடி, சி.கே.மங்கலம், தொண்டி, நம்புதாளை, எஸ்.ப... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்!

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது மா... மேலும் பார்க்க

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க