செய்திகள் :

முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஏப். 1-இல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஏப்.1-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக திருப் பத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி போட்டியிட் டாா் அப்போது தோ் தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை மறைத்து தாக்கல் செய்ததாக தோ்தல் ஆணையத்தில் புகாரஅளிக்கப்பட் டது.

இதுதொடா்பாக தோ் தல் ஆணை யம்சென்னை உயா்நீதிமன்றத்தில்வழக்கு தொடா்ந்தது. அந்த வழக்கை விசாரிக்கும் படி திருப்பத்தூா் நீதி மன்றத்திற்கு உயா்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து இந்த வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஜேஎம்1-இல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,ஏப்ரல் 1-ஆம் தேதி கே.சி வீரமணி ஆஜராக வேண்டும் என திருப்பத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க