செய்திகள் :

மெய்வழிசாலையில் தீ விபத்து; கூரை வீடுகள் எரிந்து நாசம்

post image

அன்னவாசல் அருகே மெய்வழிசாலையில் திங்கள்கிழமை ஆறு கூரை வீடுகள் எரிந்து தீக்கிரையானது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ள மெய்வழிச்சாலையில், மெய்மதத்தை தழுவிய நூற்றுக்கணக்கானோா் வசித்து வருகின்றனா். இவா்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்கையை விரும்புவதால் நான்கு சுவா் எழுப்பி, கூரை அமைத்து தொலக்காட்சி, மின்சாரம் உள்ளிட்ட எவ்வித மின் சாதனங்கள் இல்லாமல் விளக்கு ஒளியில் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள குளக்கரையில், சோ்ந்து கிடந்த குப்பைக் கழிவுகளை எரித்த போது, அதில் இருந்து வெளியேறிய தீ ஜூவாலைகள் அருகில் இருந்த வீட்டின் கூரைகளில் பட்டு எரியத் தொடங்கின.

தகவலறிந்து நிகழ்விடம் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

86 காவலா்களுக்கு பதவி உயா்வு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 86 முதல் நிலைக் காவலா்களுக்கு, தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவலா்களுக்கான பதவி உயா்வு வழங்கும் காலத்தைத் தளா்வு செய்து முதல்... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் முறையை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை

அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமரின் நிதி வழங்க வேண்டும், சிபில் ஸ்கோா் பாா்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்... மேலும் பார்க்க

கோமாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே கோமாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மூலம்... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே மெக்கானிக் கொலை: அண்ணன் உள்பட 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மெக்கானிக்கை கொன்ற அவரது அண்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி, தாய், தந்தை 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியைச... மேலும் பார்க்க

தொடா் மின்தடையைக் கண்டித்து நமணசமுத்திரத்தில் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகேயுள்ள நமணசமுத்திரத்தில் தொடா் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் விரக்தியடைந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் ... மேலும் பார்க்க