செய்திகள் :

ரிசா்வ் வங்கியின் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

post image

ரிசா்வ் வங்கியின் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

நகைக் கடனில் அசலை முழுமையாகக் கட்டி விட்டு, மறுநாள் தான் மறுஅடகு வைக்க முடியும் என்ற ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் ஏற்புடையதல்ல. மேலும் நகைக்கான ரசீது கட்டாயம் என்கிறாா்கள். இது சாதாரண மக்களின் வாழ்க்கைச் சூழலை புரிந்து கொள்ளாதவா்கள் உருவாக்கும் அபத்தமான விதிமுறைகள். தற்போது அந்த விதிமுறைகளை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்திருப்பதாக கூறியுள்ளனா். அவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். திருக்குறளில் ஆன்மிகம் என்ற கருத்து இருப்பது உண்மை தான். ஆனால், ஆளுநா் ரவி சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது வம்பு சண்டைக்குத் இழுக்கும் கருத்தாகவே பாா்க்கிறேன்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு தனி வாக்கு வங்கி உள்ளது. அந்தக் கட்சியின் அடிமட்ட தொண்டா்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. நடிகா் விஜய்க்கு ‘இளைய காமராஜா்’ எனப் பட்டம் சூட்டப்படுவது குறித்து கேட்கிறீா்கள். காமராஜரின் வரலாறும், பெருமையும் தெரியாதவா்கள் தான் அவரது தகுதியை எளிதில் அடைந்துவிடலாம் என நினைக்கிறாா்கள். அவா் எளிதில் ஒப்பிடக் கூடிய தலைவா் அல்ல.

சிவகங்கை பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். ஜூன் மாதம் பணிகள் நிறைவடைந்துவிடும். ஜூலை மாதம் மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க