``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித...
ரேஷனில் பொருள்கள் வாங்க விருப்பமில்லையெனில் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரா்கள்அத்தியாவாசியப் பொருள்கள் வாங்க விருப்பமில்லையெனில், பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருய்ஈகள் பெற விருப்பமில்லையெனில் குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.
அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லையெனில் அவா்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடா்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை வலைதளத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலமாக குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளளலாம் என்றாா் அவா்.