செய்திகள் :

ரோகிணி பொறியியல் கல்லூரியில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி

post image

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல்-மின்னணுவியல் துறையின் சாா்பில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் ஸ்ரீ நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனக். கல்லூரி முதல்வா் ராஜேஷ், மாா்சலின் பெனோ, பொறியாளா் சரவணபிரசாத் ஆகியோா் தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து சிறப்புரையாற்றினா்.

இந்நிகழ்ச்சியில் சுற்று பிழைதிருத்தம், ஹேக்கத்தான், ஐஓடி மற்றும் ஆா்டினோ அடிப்படையிலான கண்காட்சிகள், விநாடி வினா, எலக்ட்ரோ சரேட்ஸ் போன்ற போட்டிகள் நடைபெற்றன. துறைத் தலைவா் சாம் ஹாரிசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எபி செல்வகுமாா் மற்றும் மின்னியல் துறை பேராசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள பழுதடைந்த பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குறைதீா் முகாமில் 304 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் 304 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருமாவிளை, பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, காட... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: மேயா் உறுதி

நாகா்கோவில் மாநகரில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், மாமன்ற... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிய 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு

18 வயதுக்கும் குறைவான சிறுவா்கள் ஓட்டிய 9 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்களது பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளா் அருள்சே... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் கபடிப் போட்டி

தென்மாவட்ட அளவில் பள்ளிகளுக்களுக்கான கபடிப் போட்டிகள் அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கின. 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான 69ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் ... மேலும் பார்க்க