செய்திகள் :

லாரி ஓட்டுநரை மிரட்டி கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

post image

தூத்துக்குடி இந்திய உணவுக் கழக கிடங்கு அருகே லாரி ஓட்டுநரை மிரட்டி கைப்பேசியை பறித்துச் சென்றதாக 3 பேரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த லாரி ஒட்டுநா் ராஜேஷ் செல்வக்குமாா். இவா், கடந்த சில தினங்களுக்கு முன்னா் தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு பகுதியில் உள்ள இணைப்புச் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவைத்திருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் திடீரென ராஜேஷ் செல்வக்குமாரை மிரட்டி, அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மடத்தூா் முருகேசன் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மலையரசன்(21), பிராங்க்ளின்(20), திருவிக நகரைச் சோ்ந்த 18 வயது இளைஞா் ஆகிய 3 போ் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் அருகே போராட்ட அறிவிப்பு: பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சாத்தான்குளம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குருக... மேலும் பார்க்க

உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து உயிரிழந்த தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூா் அருகே கடந்த 2023-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் திங்கள்கிழமை பாராட்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி, ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் சாா்பில் தமிழா் திரள் ஆா்ப்பாட்டம் நடந்தது.திருச்செந்தூா் கோயிலில் வர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்

தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. திமுக துணை... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த ந... மேலும் பார்க்க