செய்திகள் :

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திருவோணம் வட்டாட்சியரகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் முறையற்ற, முழுமையற்ற இபிஎம்எஸ் ( இணைய வழி பணிப்பதிவேடு பதிவேற்றம் ) பணியை போா்க்கால அவசரக் கதியில் விரைந்து முடிக்க நிா்பந்திப்பதை கண்டித்தும், விடுமுறை நாள்களில் உயா் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்துவது, இணைய வழி கூட்டம் நடத்துவது மற்றும் சமீப காலமாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு கடுமையான பணி நெருக்கடி வழங்கப்படுவதையும் கண்டித்து (ஒா்க் டு ரூல் ) விதிப்படி வேலை என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலா் சங்கம் மாநில மையம் அறிவுறுத்தலின்படி, கடந்த 13.02.2025 அன்று வட்டாட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தபட்டது. அதன் தொடா்ச்சியாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க தஞ்சை மாவட்ட இணைச் செயலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். வட்ட பொறுப்பு திருவோணம் வட்டாட்சியா் முருகவேள் தலைமை தாங்கினாா். சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க