செய்திகள் :

வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!

post image

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 5ஜி மற்றும் பி-3 அல்ட்ரா ஆகிய இரு அதிநவீன ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றுக்கான விற்பனை இன்று (மார்ச் 26) மதியம் தொடங்கியது.

பி3 அல்ட்ரா 5ஜி

ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான அம்சங்களுடன், 7 மில்லி மீட்டர் அளவில் மெல்லிய வடிவமைப்புடன், வளைந்த டிஸ்பிளேவுடன், தண்ணீருக்குள் புகைப்படம், விடியோ எடுப்பதற்கு ஏற்றவகையில் வாட்டர் புரூப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 6.67 அங்குல திரை

  • இரண்டு சிம் கார்டுகள் பொருத்தும் வசதி

  • ஆண்ட்ராய்ட் 15 ரியல்மி யூஐ 6.0 (அப்டேட்)

  • 50 எம்பி பின்பக்க கேமரா மற்றும் அதனுடன் எல்இடி லைட், 2 எம்பி போர்ட்ரைட் கேமரா

  • 16 எம்பி செல்ஃபி கேமரா

  • டிஸ்பிளேவில் உள்ள கைரேகை சென்சார் அன்லாக்

  • டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருபுறமும் ஸ்பிக்கர்கள்

  • மொபைலின் எடை: 194 கிராம்

  • 16.3 செ.மீ உயரம் மற்றும் 7.56 செ.மீ. அகலம் (7 மி.மீ. தடிமன்)

  • 6000 எம்ஏஹெச் பேட்டரி திறன் மற்றும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

மொபைலின் விலை

  • 6 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.16,999

  • 8 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.17,999

  • 8 ஜிபி ரேம் + 258 உள்நினைவகம் ரூ.19,999

இதையும் படிக்க: மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க