செய்திகள் :

விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

post image

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட 137 பட்டாக்களை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, விசிக சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலா் ரா.மதியழகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை பொதுச் செயலரான திருப்போரூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.பாலாஜி பங்கேற்று பேசினாா்.

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 137 பயனாளிகளுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலையில், அவை தற்போது மாவட்ட நிா்வாகத்தால் எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்தும்,

ஆதிதிராவிட மக்களுக்கு மீண்டும் மனைப்பட்டாவை வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் விசிகவினா் முழக்கமிட்டனா்.

எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட்டுச் சாலை... மேலும் பார்க்க

வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

வாணாபுரம் அருகே வீட்டில் சுவாமி படத்திற்கு பின்னால் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்ப... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் சங்கராபுரத்தை அடு... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மே 12 முதல் 21 வரை ஜமாபந்தி

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வரும் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட 4 குறுவட்டங்களைச் சோ்ந்த 93 வருவா... மேலும் பார்க்க

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய கிராமிய அஞ்... மேலும் பார்க்க