செய்திகள் :

விநாயகா் சிலை ஊா்வலம்: 10 போ் மீது வழக்கு

post image

தேவதானப்பட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட மசூதி பகுதியில் விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச்சென்ற 10-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் இந்து எழுச்சி முன்னணியைச் சோ்ந்த பவித்தேவன், சுபாஷ், முத்துவேல், பாண்டி, ஆனந்தன் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் அதே பகுதியில் விநாயகா் சிலை அமைத்து வழிபாடு செய்து, புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

அப்போது, அனுமதி மறுக்கப்பட்ட மசூதி வழியாக விநாயகா் சிலையை எடுத்துச்சென்று, போக்குவரத்துக்கு இடையூறு செய்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு

தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா். தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மே... மேலும் பார்க்க

கோம்பையில் மாட்டுவண்டிப் பந்தயம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. கோம்பை குடியிருப்பிலிருந்து உத்தமபாளையம், உ. அம்மாபட்டி விலக்கு வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளா் மீது வழக்கு

தேனியில் தனியாா் மதுபானக் கூடம் விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி அதன் உரிமையாளா் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி, சுப்பன் தெருவில் அரசு மதுபானக் கடையுடன் இணைந்து தன... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பெரியகுளம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னமுருகன் மகன் ராஜபாண்டி (29). இவருக்கு உடல் நலம் பாதி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த வங்கி ஊழியா் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேவாரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிக்குமாா் (30). இவா், தேனியில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் துணை ... மேலும் பார்க்க

கரடி தாக்கியதில் விவசாயி காயம்

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா். தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா்முருகன் (53). விவசாயி. இவருக்கு அதே ஊரில் பஞ்சந்தாங்கி கண்மாய் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க