செய்திகள் :

வேதி தனிமங்கள் உச்சரிப்பில் சிவகங்கை மாணவி சாதனை

post image

118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்து, சிவகங்கை பள்ளி மாணவி சாதனை படைத்தாா்.

சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்டரி சிபிஎஸ்இ உறைவிடப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ராகவி. இவா் 118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்தாா். இதை இந்திய சாதனைப் புத்தக நிறுவனம் (ஐய்க்ண்ஹய் ஆா்ா்ந் ா்ச் தங்ஸ்ரீா்ழ்க்ள்) அங்கீகரித்து சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவித்தது.

மாணவி ராகவி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். நான்காம் வகுப்பு முதல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றவா். தனது ஆழ்ந்த நினைவாற்றலால் சக மாணவ, மாணவிகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறாா்.

இது குறித்து மாணவி ராகவி கூறியதாவது:

முறையானப் பயிற்சியும், சரியான முயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும். உலகம் போற்றும் வெற்றியாளராகத் தடம் பதிப்பேன் என்றாா் அவா். மாணவியை பள்ளியின் கல்வித் திட்ட இயக்குநா் சுப்ரஜா, பள்ளி முதல்வா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்தினா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க